tag:blogger.com,1999:blog-2970456069088937083.post2671623245124497390..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: தமிழ் பிராமியா ? தமிழியா ?Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-39214166629585130182012-12-01T08:09:14.417-08:002012-12-01T08:09:14.417-08:00தங்களது கவன ஈர்ப்பு பாராட்டற்குரியது, மிக முக்கியம...தங்களது கவன ஈர்ப்பு பாராட்டற்குரியது, மிக முக்கியமானது. ஒரு புறம் கல்<br />’தோன்றா, மண் தோன்றா’ பெருமை, இன்னொருபுரம் ‘கல்லடித்து வரும் வருமானம்’<br />இதற்கிடையில் தமிழகம் ஊசலாடுகிறது. எது எமக்கு அதி முக்கியம் என்பது கூட<br />அறிய முடியாத ஒரு அவல, பின் தங்கிய நிலையில்தான் தமிழக சமூகம்<br />இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால ஓவியங்களெல்லாம்<br />பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. உலகின் அதிசயமாகக் காணத்தக்க பெருங்கற்கால<br />கல்லறைகளெல்லாம் பாதிக்கு மேல் அழிக்கப்பட்டுவிட்டன. பாரதி பாடியபடி,<br />‘விதியே! விதியே! இந்த தமிழ்ச்சாதியை என்ன செய்ய உள்ளாய்?’ என்று<br />கதறத்தோன்றுகிறது. தன்மானமற்ற ஒரு சமூகமாக இது இருக்கின்றதே! :-(<br /><br />கண்ணன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-65962527237541515882012-12-01T08:07:54.032-08:002012-12-01T08:07:54.032-08:00திரு செல்வகுமார்
நீங்கள் சொல்வது சரிதான். நான் த...திரு செல்வகுமார் <br />நீங்கள் சொல்வது சரிதான். நான் தொல்லியல் ஆய்வரங்கில் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறை பிராந்திய இயக்குனர் திரு தயாளன் அவர்களிடம் வேண்டியபோது அது பாதுகாக்கப்பட்ட சின்னம் ( protected monument ) அல்ல அதனால் அதுகுறித்துத் தாம் எதுவும் செய்யமுடியாது என்று பதிலளித்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இன்னும் சில காலத்தில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு அழிந்துபோய்விடும் நிலை . அதை முதலில் காக்க வேண்டும் . அதை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கச் செய்யவேண்டும்.சில மாதங்களுக்கு முன் அதுகுறித்து தீராநதி மாத இதழில் நான் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதை எனது வலைப்பதிவில் இடுகிறேன், பாருங்கள். <br />ரவிக்குமார் Ravikumarhttps://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-24502922800693896072012-12-01T08:07:27.576-08:002012-12-01T08:07:27.576-08:00இரவிக்குமார், கேள்விகள் எழுப்ப வேண்டியதும் அழிவைத்...இரவிக்குமார், கேள்விகள் எழுப்ப வேண்டியதும் அழிவைத் தடுக்க வேண்டுவதும் மிகவும் தேவை.<br />இணையவழி நல்லுணர்வோடு தடுக்க வேண்டி மனு உருவாக்கலாம். சில ஆயிரம் பேராவது கையெழுத்திடுவார்கள்.<br />சிலவற்றை அரசியல் கட்சிகள் தாண்டி தமிழர் நலன், உலகப் பாரம்பரிய நலன் எனப் பார்க்க வேண்டும். பார்க்கவேண்டுமாய்<br />பல வழிகளின் அரசுகளையும் மற்ற அதிகாரம் படைத்தவர்களையும் உந்திச் செயல்பட வைக்க வேண்டும்.<br /><br />ஊடகங்கள், நட்பூடகங்கள், இணையம், வலைப்பதிவுகள், அஞ்சல் என்று எல்லா வழிகளிலும் வலியுறுத்த<br />முற்படுவோம்.<br /><br />அன்புடன்<br />செல்வாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-63087857381728358752012-12-01T08:07:03.228-08:002012-12-01T08:07:03.228-08:00தங்கள் கவன ஈர்ப்புக்கள் அவசியமானவை. பாராட்டிற்கு உ...தங்கள் கவன ஈர்ப்புக்கள் அவசியமானவை. பாராட்டிற்கு உரியவை. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்றைய நிலை எவ்வாறு உள்ளத?<br />அன்புடன்<br />சொ.வினைதீர்த்தான் Anonymousnoreply@blogger.com