tag:blogger.com,1999:blog-2970456069088937083.post3686877599159911001..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: நீதிபதி திரு.சந்துருRavikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-21237480366304865542013-02-23T21:54:14.625-08:002013-02-23T21:54:14.625-08:00அற்புதமான கட்டுரை.
சந்துரு அவர்களுக்கு வாழ்த்துகள...அற்புதமான கட்டுரை. <br />சந்துரு அவர்களுக்கு வாழ்த்துகள்.<br />ஒரு கேள்வி: அர்ச்சகர் பள்ளியில் பயிற்றுவிக்கப் படுவது<br />எந்த மொழி? அர்ச்சகர் பள்ளியில் பயின்ற அனைத்து சாதி மாணவர்கள் ஒழுக வேண்டிய முறைகள் என்ன?<br />இவை பற்றிய செய்திகள் இருப்பின் அறியத்தரவும்.nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-1441686600996583442013-02-23T18:16:16.495-08:002013-02-23T18:16:16.495-08:00நீதிநாயகம் சந்துருவை பற்றி, அவருடைய தீர்ப்புகளை பற...நீதிநாயகம் சந்துருவை பற்றி, அவருடைய தீர்ப்புகளை பற்றிய திரு. ரவிகுமாரின் கட்டுரை பயனுள்ளது. நீதிநாயகம் அவர்கள்,<br /><br /> "அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’<br /><br />என்று சொன்னது சாஸ்வத உண்மை. வள்ளலாரை பற்றிய வழக்கு ஒன்றில் அவருடைய தீர்ப்பை வரவேற்று, நான் ஒரு முறை மின் தமிழில் எழுதி இருக்கிறேன்.நீதிநாயகம் சந்துருவை பற்றி, அவருடைய தீர்ப்புகளை பற்றிய திரு. ரவிகுமாரின் கட்டுரை பயனுள்ளது. நீதிநாயகம் அவர்கள்,<br /><br /> "அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’<br /><br />என்று சொன்னது சாஸ்வத உண்மை. வள்ளலாரை பற்றிய வழக்கு ஒன்றில் அவருடைய தீர்ப்பை வரவேற்று, நான் ஒரு முறை மின் தமிழில் எழுதி இருக்கிறேன்.Anonymousnoreply@blogger.com