tag:blogger.com,1999:blog-2970456069088937083.post4732391803412923109..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து எம் ஏ நுஃமான்Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-24256625247650895742011-07-08T17:15:58.880-07:002011-07-08T17:15:58.880-07:00பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு தமிழை நேசிக்கும் ...பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு தமிழை நேசிக்கும் உள்ளங்களில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.1996 இல் அவர் எனது முதல் கவிதைத்தொகுதியான எரி நெருப்பிலிருந்து நூலின் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்ததும் அங்கு பேசியதும் இன்னும் நினைவில் நீங்காமல் உள்ளது.முதல் குட்டும் முதல் மாலையும் ஒரு பெருந்தகையின் கரத்தினால் எனக்கு வாய்த்து விட்ட காரணத்தினால் என்னவோ பிற்காலங்களில் பரந்த வாசிப்புத்தளத்திற்கும் தீவிர எழுத்திற்கும் என்னை இட்டுச்சென்றது.பேராசிரியரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்<br />ஓட்டமாவடி அறபாத்<br />இலங்கைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-13542456286534190892011-07-07T19:14:15.385-07:002011-07-07T19:14:15.385-07:00பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க்கையின...பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க்கையின் மிகச்சிறந்த, மிகச்சுருக்கமான வரைவு! நன்றிசெல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.com