tag:blogger.com,1999:blog-2970456069088937083.post5237014126219447687..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: கிரந்த எழுத்துகளோடு தமிழ் : அவசரக் கூட்டம்Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-79478624405788593732010-11-03T00:14:12.115-07:002010-11-03T00:14:12.115-07:00இவ்வாறு தமிழ் எழுத்துக்களை, காரக்டர்களை , வார்த்த...இவ்வாறு தமிழ் எழுத்துக்களை, காரக்டர்களை , வார்த்தைகளை பிற மொழியினர் பயன் படுத்த அனுமதிப்பதால் மிகப் பெரிய நன்மை ஏற்படும்.<br />அந்த மொழியினருக்கு தமிழ் பற்றிய ஒரு ஆர்வம் வரும், அதில் ஒரு சிலராவது தமிழ் பற்றி மேலும் படிப்பர்.<br /><br />இப்படிப் பகிர்வதால் தான் அறிவும், மொழியும், இலக்கியங்களும் வளரும்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-69850861652209964802010-11-03T00:07:06.382-07:002010-11-03T00:07:06.382-07:00மிக சிறிய அளவு கிரந்தமும், கணினி மொழியும், ஓரளவு த...மிக சிறிய அளவு கிரந்தமும், கணினி மொழியும், ஓரளவு தமிழும் , ஆங்கிலமும் கற்றவன் நான்.<br /><br />முதல் விஷயம்- கிரந்தம் வேறு, சமஸ்க்ரிதம் வேறு, ஹிந்தி வேறு.<br /><br />ஐந்து அல்லது ஆறு தமிழ் எழுத்துக்களை, கேரக்டர்களை கிரந்த மொழிக்கோ அல்லது வேறு மொழிக்கோ நாம் கொடுப்பதால், பயன்படுத்த அனுமதிப்பதால் தமிழ் கண்டிப்பாக அழிந்து போகாது என்பதே என் கணிப்பு, கருத்து.<br /><br />அதே போல வேறு மொழிகளில் இருந்து ஐந்து எழுத்துகள், வார்த்தைகள், கணினி கம்மேன்ட்கள் வாங்கி பயன் படுத்துவதாலும் தமிழ் அழியப் போவதில்லை.<br /><br />இன்று வரை ஆங்கிலம் பல காரக்டர்களை பிற மொழிகளுக்கு பயன் படுத்த வழங்கி வருகிறது. இதனால் ஆங்கிலம் ஒன்றும் அழிய வில்லை. example- @, $, %, +, - <br /><br />வள்ளுவர் கூறி உள்ளது போல தொட்டனைத்து ஊரும் மணர் கேணி. .<br />எனவே அறிவும், மொழியும் பிறருக்கு கொடுக்க கொடுக்கவே வளரும்.<br /><br />அதை விடுத்து இது என் சொத்து இதை வேறு ஒரு மாநிலதவனுக்கு , நாட்டிற்கு கொடுக்க மாட்டேன் என்ற குறுகிய சுயநலம் சார்ந்த மனப்பான்மையை விட்டு ஒழிவோம்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com