tag:blogger.com,1999:blog-2970456069088937083.post7412114277863281750..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: NCERT 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கேலிச்சித்திரம்Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-28539059163929924512012-06-08T05:20:17.870-07:002012-06-08T05:20:17.870-07:00பாடநூல்கள் பிரச்சார நூல்களாக இருக்கக்கூடாது.எனவே அ...பாடநூல்கள் பிரச்சார நூல்களாக இருக்கக்கூடாது.எனவே அவை ஒரு இயக்கத்தை ஆதரித்தோ/எதிர்த்தோ கருத்து திணிப்பு செய்யக்கூடாது.<br />அந்தக் கார்ட்டூன் தவறு அல்ல.மாணவர் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியாது என்பது உண்மைதானே.பெரியார் அதைக் கண்டித்ததும் உண்மைதானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-76267429882073379392012-06-08T02:25:56.884-07:002012-06-08T02:25:56.884-07:00உங்களுக்கும் வைகோவிற்கும் பாராட்டுகள்.
அந்தப் படத்...உங்களுக்கும் வைகோவிற்கும் பாராட்டுகள்.<br />அந்தப் படத்தில், "Student Agitation" என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்குப்பதில்<br />"Indian Arrogance" என்று இட்டிருந்தால், இந்தி-யர்களின் கொடூரத்தைக் காட்டும் உண்மையான பொருத்தமான ஒன்றாக இருந்திருக்கும்.<br /><br />அன்புடன்<br />நாக.இளங்கோவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-28329260114959472982012-06-08T02:24:11.669-07:002012-06-08T02:24:11.669-07:00அன்பு அம்பை
பாடம் மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டி...அன்பு அம்பை <br />பாடம் மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டிருப்பதாகவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். மற்ற பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதை உணரலாம். இந்த கேலிச் சித்திரம் குறித்த உங்கள் கருத்துகளை நீங்கள் தோரட் கமிட்டிக்கு எழுதினால் நல்லது. நாம் ஒரு கடிதத்தை எழுதி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பலாமா ? <br />ரவிக்குமார்Ravikumarhttps://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-37353062514292430522012-06-08T02:16:26.456-07:002012-06-08T02:16:26.456-07:00Dear Ravi,
The cartoon is certainly insulting ...Dear Ravi, <br /><br />The cartoon is certainly insulting but where the lesson is concerned I think it is meant for a class of students who are being introduced to Tamil Nadu politics in a very brief way. They do have limitation with regard to the number of words. The text is not detailed but it is not perfunctory. It states facts in a way it will be easy for the students to understand and remember. They could have written a little more about Periyar but considering we knew nothing about Mahatma Phule or Veeresalingam Pantulu when we were students in the fifties, this is a good attempt. Only the choice of cartoon is unfortunate. <br /><br />AmbaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-31064636858661353362012-06-08T01:47:29.488-07:002012-06-08T01:47:29.488-07:00திரு ரவிக்குமார் அவர்களுக்கு,
பாட புத்தகத்தின் வர...திரு ரவிக்குமார் அவர்களுக்கு,<br /><br />பாட புத்தகத்தின் வரிகளில் , எனக்கு எந்த அவதூறும் புறக்கணிப்பும் தெரியவில்லை.<br />கருத்தின் ஆழம் பெரிய அளவில் இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.<br /><br />ஆனால் கேலிச் சித்திரம் , மொழிப் போர் வீரர்களை மிகவும் தரக் குறைவாக சித்தரிப்பதாக உணர்கிறேன்.<br /><br />இணையத் தமிழன்.<br />http://inaya-tamilan.blogspot.comVijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-71187341839306808162012-06-08T01:45:34.839-07:002012-06-08T01:45:34.839-07:00This comment has been removed by the author.Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-9133420856397584782012-06-08T01:19:26.416-07:002012-06-08T01:19:26.416-07:00அன்புள்ள இரவிக்குமார்,
பகிர்வுக்கு மிக்க நன்றி!
இ...அன்புள்ள இரவிக்குமார்,<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி!<br />இவற்றை எல்லாம் பொறுப்பாகவும், வலுவாகவும்,, விடாதும் எதிர்க்க வேண்டும்.<br />மடல்கள் எழுத வேண்டும். ஏன் தமிழகத்தின் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற<br />உறுப்பினர்களும் தலைவர்களும் ஏதும் செய்யாது இருக்கின்றனர்!<br /><br />அரசின் பாட நூல்களிலேயே இவ்வகையான திருகுவேலைகள் நடந்தால் எப்படி?!!<br />தமிழகத்தின் ஒருமித்த எதிர்ப்பு அதிர வைக்க வேன்டாமா? இதனை நுழைத்த்து யார்<br />ஏன் என்றெல்லாமும் துருவி வெளிக்கொணர வேண்டும்!! <br /><br />அன்புடன்<br />செல்வாAnonymousnoreply@blogger.com