நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
இதை வாசியுங்கள்
(Move to ...)
Home
▼
Saturday, June 21, 2014
நிஸார் கப்பானி கவிதை தமிழில்: ரவிக்குமார்
கோடை
கடற்கரையில் கிடக்கிறேன்
உன்னை நினைத்தபடி
நான் உன்னைப்பற்றி உணர்ந்ததைக்
கடலிடம் சொன்னேனா என்ன
கரைகளைத் துறந்து
கிளிஞ்சல்களைத் துறந்து
மீன்களைத் துறந்து
அது
என் பின்னால் வருகிறது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment