நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
இதை வாசியுங்கள்
(Move to ...)
Home
▼
Friday, July 17, 2015
ரவிக்குமார் கவிதை
பகலில் எரிந்துகொண்டிருக்கும்
தெருவிளக்குபோல்
இவன் நேசம்
நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன
என்கிறாய் நீ
காக்கை வராததால்
விரதத்தோடு காத்திருக்கிறேன்
என்கிறான் இவன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment