நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
Labels
கல்வி
விவாதம்
இலக்கியம்
ஆய்வு
அரசியல்
Monday, July 17, 2017
ரவிக்குமார் கவிதை
பகலில் எரிந்துகொண்டிருக்கும்
தெருவிளக்குபோல்
இவன் நேசம்
நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன என்கிறாய் நீ
காக்கை வராததால்
விரதத்தோடு காத்திருக்கிறேன் என்கிறான் இவன்
2015 ல் எழுதியது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment