Thursday, December 1, 2011

invitation

வளர்சொல் களம்
தொடக்கவிழா அழைப்பு

02.12.2011
வெள்ளி காலை 10.30 மணி
கருத்தரங்க அறை , தமிழ்த் துறை 
காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி

வரவேற்புரை: முனைவர் பக்தவத்சல பாரதி

தலைமை: முனைவர் ஷைமா

நோக்கவுரை : முனைவர் ச.பிலவேந்திரன்

தொடக்கவுரை : முனைவர் க.பரிமளம்

வாழ்த்துரை :ரவிக்குமார் 

நன்றியுரை முனைவர் வே.கருணாநிதி

உரைவளம் வரிசை- 1 : 

பேராசிரியர் அ.நலங்கிள்ளி


தலைப்பு : உளவியல் - உளப்பகுப்பாய்வியல் - இலக்கியவியல் 

அனைவரும் வருக 
--

No comments:

Post a Comment