Friday, June 16, 2017

துப்புரவுத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு - ரவிக்குமார்



* துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ல் 557 கோடி, 2017-18 பட்ஜெட்டில் மோடி அரசு ஒதுக்கியிருப்பது வெறும் 50 கோடி

* 2014-15 ல் பாஜக அரசு பட்ஜெட்டில் இதற்காக 439.04 கோடி ஒதுக்கி 47 கோடி மட்டுமே செலவு செய்தது

* 2015-16 பட்ஜெட்டில் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வுக்கு 470.19கோடி ஒதுக்கப்பட்டு 10.01 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது

* 2016-17 பட்ஜெட்டில் வெறும் 10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் ஒரே ஒரு கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது

இதை காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு எதிர்கட்சியும் சுட்டிக்காட்டவோ எதிர்க்கவோ இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்

No comments:

Post a Comment