Saturday, September 20, 2014

ஜனநாயகம் குறித்த கருத்தரங்கு



இந்திய ஜனநாயகத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்யும்விதமாக கருத்தரங்கு ஒன்றினை முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இன்று (20.09.2014) சென்னையில் ஒருங்கிணைத்தார். சவேரா ஓட்டலில் காலை 10மணிக்குத் துவங்கிய நிகழ்வு பகல் 2 வரை நடந்தது. நான் அதில் கலந்துகொண்டு 'அம்பேத்கர் பார்வையில் பெரும்பான்மை சிறுபான்மை ' என்ற தலைப்பில் பேசினேன். நிகழ்வில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி பெல்லியப்பா, சென்னைப் பல்கலைக்கழக ஊடகவியல் துறையைச் சேrந்த பேராசிரியர் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, எழுத்தாளர் இரா. முருகன் முதலானோரும் பேசினர். 


எனது உரையைக் கேட்க விரும்புவோர் தமது மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள்

No comments:

Post a Comment