Showing posts with label research. Show all posts
Showing posts with label research. Show all posts

Tuesday, September 25, 2012

' தமிழும் சமஸ்கிருதமும் '


வணக்கம்
மணற்கேணி ஆய்விதழ் சார்பில் 
29.09.2012 அன்று காலை 10 மணி முதல் 
பாண்டிச்சேரி ஹோட்டல் ராம் இண்டர்நேஷனலில்   
தமிழும் சமஸ்கிருதமும் 
என்ற தலைப்பிலான ஆய்வரங்கு நடைபெற உள்ளது. 
 இத்துடன் அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழை  இணைத்துள்ளேன். நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன். 
அன்புடன் ,
ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி