Saturday, March 26, 2011

நான்கு புதிய நூல்கள்

எனது நான்கு புதிய நூல்கள் நேற்று வெளிவந்துள்ளன
 1. எல். இளையபெருமாள் வாழ்வும் பணியும் 
2. உரையாடல் தொடர்கிறது - (செய்த் , பூக்கோ , மார்க்யெஅஸ் , அகஸ்தோ போவால், லெவிஸ்ட்ராஸ், அம்பர்த்தோ எக்கோ ஆகியோரின் படைப்புகள் )- தமிழில் : ரவிக்குமார் 
3. அதிகாரத்திடம் உணமையைப் பேசுதல் - எட்வர்ட் செய்த்- தமிழில் : ரவிக்குமார் 
4. கடல்கொள்ளும் தமிழ்நாடு - சூழலும் சுகாதாரமும் குறித்த கட்டுரைகள் 

1 comment:

  1. Congratulations on your new books released!

    ReplyDelete