Friday, March 28, 2014

நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்


உன்னைப்பற்றி அவர்களிடம் சொன்னதேயில்லை
ஆனால் 
என் கண்களுக்குள் நீ நீராடுவதைப் பார்த்திருக்கிறார்கள். 
உன்னைப்பற்றி அவர்களிடம் சொன்னதேயில்லை 
ஆனால் 
என் எழுத்துகளில் உன்னைப் பார்த்திருக்கிறார்கள் 

நேசத்தின் நறுமணத்தை
ஒளித்துவைக்கமுடியாது

No comments:

Post a Comment