Wednesday, May 14, 2014

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை தமிழில்: ரவிக்குமார்


நான் என் கனவுகளைக் கொண்டு
பித்தளை பூச்சாடியொன்றைச் செய்கிறேன்
அழகான நீரூற்று நடுவில் ஒரு சிலை
உடைந்த இதயத்தால் ஒரு பாடலைச் செய்கிறேன்
உன்னிடம் கேட்கிறேன்: 
என் கனவுகள் உனக்குப் புரிகிறதா?
சிலநேரம் புரிகிறது என்கிறாய்
சிலநேரம் புரியவில்லையென்கிறாய்
எப்படியானாலும் பிரச்சனையில்லை
இனியும் கனவுகாண்பேன்

No comments:

Post a Comment