Tuesday, January 1, 2013

புத்தாண்டில் நல்ல செய்தி:

பாலின சமத்துவம் குறித்து காவல்துறையினரிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்; பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் விரைவு நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்ற எனது கோரிக்கைகள் இன்று தமிழக முதல்வரின் அறிவிப்புகளாய் வெளியாகியுள்ளன. 
முதல்வருக்கு நன்றி

ரவிக்குமார்

No comments:

Post a Comment