Tuesday, January 31, 2012

நிக்கனோர் பர்ரா


சிலுவையின் முன்னால் நான்  மண்டியிட்டு
அவரது காயங்களைப் பார்த்தபோது
என்ன நடந்தது தெரியுமா?

அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கண் சிமிட்டினார்

அவர் ஒருபோதும் சிரித்திருக்கவேமாட்டார் என நான் எண்ணியிருந்தேன்
ஆனால் இப்போது ஆமாம் நான் அதை நம்புகிறேன்

No comments:

Post a Comment