Wednesday, June 8, 2011

ரவிக்குமாரின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா




09.06.2011 மாலை 6 மணி 

ஓட்டல் ராம் இண்டர்நேஷனல், பாண்டிச்சேரி

நூல்களை வெளியிட்டு சிறப்புரை

எம்.எஸ்.எஸ். பாண்டியன்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் , புது தில்லி

நூல் அறிமுகம்

பேராசிரியர் க.பஞ்சாங்கம்
பேராசிரியர் பா.கல்விமணி
பேராசிரியர் பக்தவத்சல பாரதி
பேராசிரியர் ஆர்.அழகரசன்
கவிஞர் தலையாரி
கு.மு.ஜவஹர்
டாக்டர் சங்கரன்

வெளியிடப்படும் நூல்கள்:

1. காற்றின் பதியம் - ரவிக்குமார் கட்டுரைகள்

2. கடல்கொள்ளும் தமிழ்நாடு - சூழல் மற்றும் சுகாதரம் குறித்த ரவிக்குமாரின் கட்டுரைகள்

3.காணமுடியாக் கனவு - ரவிக்குமாரின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்

4. எல்.இளையபெருமாள் - வாழ்வும் பணியும் - ரவிக்குமார் 

5. சொல்லும் செயல் - ரவிக்குமாரின் சட்டமன்ற உரைகள்

6. சுவாமி சஹஜானந்தா - பேரவையிலும் மேலவையிலும் ஆற்றிய உரைகள்- தொகுப்பும் பதிப்பும் ரவிக்குமார் 

7. வரலாறு என்னும் கதை - எடுவர்டோ கலியானோ - தமிழில் ரவிக்குமார் 

8. வலசைப் பறவை - மொழிபெயர்ப்புக் கவிதைகள்- தமிழில் ரவிக்குமார்

9.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல் - எட்வர்ட் செய்த் - தமிழில் ரவிக்குமார் 

10. உரையாடல் தொடர்கிறது- மிஷேல் ஃபூக்கோ, எட்வர்ட் செய்த், க்ளோத் லெவிஸ்த்ராஸ், அகஸ்தோ போவால், அம்பர்த்தோ எக்கோ, காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ் ஆகியோரின் பேட்டிகளும் படைப்புகளும் - தமிழில் ரவிக்குமார் 

3 comments:

  1. Please tell me when and where can I get these books in Chennai,

    ReplyDelete
  2. You can get them in New Book Land, T.Nagar, Chennai

    ReplyDelete
  3. இலங்கையில் எங்கே வாங்க முடியும்?

    ReplyDelete