Wednesday, August 26, 2015

மதுரைப் புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி நூல்கள்



மதுரைப் புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி பதிப்பக வெளியீடுகள் பாரதி புத்தகாலயம் கடையில் கிடைக்கும். 

எமது புதிய வெளியீடுகள்: 

1. கி.பி.அரவிந்தன்:ஒரு கனவின் மீதி
தொகுப்பாசிரியர்கள்
பா.செயப்பிரகாசம்- ரவிக்குமார்

2. இன்றைய இலக்கியம் தலித் இலக்கியமே- பேராசிரியர் க. பஞ்சாங்கம்

3. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி
தொல். திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ், பேராசிரியர் ஜவாஹிருல்லா, மருத்துவர் மாசிலாமணி, ரவிக்குமார் ஆகியோரின் உரைகள்

4. நடுக்கடல் தனிக்கப்பல்: ரவிக்குமார் படைப்புலகம் 

ரவிக்குமாரின் நூல்கள் குறித்து இந்திரா பார்த்தசாரதி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன், எம்.ஏ.நுஃமான், அ.ராமசாமி, இமையம், சேரன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், அனார் உள்ளிட்ட பலரது கட்டுரைகள்

No comments:

Post a Comment