Tuesday, September 8, 2015

கல்லூரிகளில் பாகுபாடு


தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையில் தலித் ஆசிரியர்கள் மிகவும் குறைவாக உள்ளனர் என்ற தகவல் All India Survey on Higher Education (AISHE) வெளியிட்டிருக்கும் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உயர்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 8.35% மட்டும்தான் எஸ் சி பிரிவினர். பிற்படுத்தப்பட்டோர் 54.57% உள்ளனர். 

கல்லூரிகளில் தலித் மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கும் தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

No comments:

Post a Comment