Monday, October 15, 2012

தமிழ்ப் பல்கலைக் கழக நிலத்தை மீட்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துவைத்து உரையாற்றும் மருத்துவர் ச.ராமதாஸ்



தமிழ்ப் பல்கலைக் கழக நிலத்தை மீட்கும் உண்ணாநிலைப்  போராட்டத்தை முடித்துவைத்து உரையாற்றும் மருத்துவர்    ச.ராமதாஸ் . 
தமிழ்ப்  பல்கலைக்கழக நிலத்தைக்  காப்பாற்ற கோட்டையை  முற்றுகையிடும் போராட்டத்தை  தமிழ் அறிஞர்கள் நடத்தவேண்டும் என அவர் கேட்டுகொண்டார்  

No comments:

Post a Comment