Sunday, January 13, 2013

புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி




புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி இதழ்களும் வெளியீடுகளும்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கடை எண்  570 விருட்சம் ஸ்டாலில் மணற்கேணி இதழ்களும் மணற்கேணி பதிப்பக வெளியீடுகளும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. மணற்கேணி இதழுக்கு சந்தா செலுத்த விரும்பினாலும் அங்கே செலுத்தலாம் .

மணற்கேணி பதிப்பக அண்மைய வெளியீடுகளான

தேன்மொழியின் கவிதைத் தொகுப்பு " தினைப்புனம் "
பாகிஸ்தான் பெண் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பான ' கடந்துவரும் குரல் " ( மொழியாக்கம் : தேன்மொழி ) 
பேராசிரியர் கா சிவத்தம்பி குறித்த கட்டுரைகள் அடங்கிய " நூர்ந்தும் அவியா ஒளி " ( தொகுப்பு: ரவிக்குமார் )
ஆகியவற்றை அங்கே பெறலாம்

No comments:

Post a Comment