Monday, September 15, 2014

மணற்கேணி வழங்கும் ' நிகரி' விருது



வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பள்ளி& கல்லூரி ஆசிரியர் இருவருக்கு செப்டம்பர் 24 பூனா ஒப்பந்த நாளில் மாலை 6 மணிக்கு விழுப்புரம் போதி அய்.ஏ. எஸ் அக்கடமியில் வழங்கப்படுகிறது. 


2014 ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர்: 


ஆசிரியர் இரா. நடராசன்

பேராசிரியர் கி. நாச்சிமுத்து


வாழ்த்துரை: 


பேராசிரியர் பா. கல்யாணி

எழுத்தாளர் இமையம்


விருதுகள் வழங்கி சிறப்புரை: 


மூத்த பத்திரிகையாளர் ஞாநி


சமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட அனைவரும் வருக! 

No comments:

Post a Comment