Saturday, November 24, 2012

அம்பை எழுதியிருக்கும் சிறுகதை



மணற்கேணி 15 இல் அம்பை எழுதியிருக்கும் ' மரத்தடியில் திருவள்ளுவர் ' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது. மெல்லிய நகைச்சுவை இழையோடும் கூர்மையான சமூக விமர்சனம் கொண்ட மொழியில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச்  சிறுகதை ' வீட்டின் மூலையில் ஓர் சமையலறை ' என்ற அம்பையின் முதல் தொகுப்பில் இடம்பெற்றிருந்த சில கதைகளின் அங்கதம் ததும்பும் சமூக விமர்சனத்தை உங்களுக்கு நினைவுபடுத்தும். 

டிசம்பர் 1 இல் இதழ் வெளிவருகிறது. 

120 பக்கங்கள் . தனி இதழ் 60/- ஆண்டுக் கட்டணம் 360/- 
அயல்நாடுகளுக்கு 25 அமெரிக்க டாலர்  

No comments:

Post a Comment