Tuesday, September 27, 2011

Cases of lower caste student suicide in India

வணக்கம் 
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் சமூக அநீதியின் அடையாளங்களாகவே திகழ்கின்றன. அங்கு தலித் மாணவர்கள் அவ்வளவு எளிதாகப் போக முடிவதில்லை. தட்டுத் தடுமாறி அங்கே போனாலும் அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்படும் கொடுமைகள். அதனால் தலித் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பி பி சி தொலைக்காட்சியில் வெளியாகியிருக்கும் இந்தச் செய்தியைப் பாருங்கள். 
- ரவிக்குமார் 


--
"

No comments:

Post a Comment