Thursday, January 14, 2016

கல்வியே சிறந்த 'மாடு'! - ரவிக்குமார்



பசு மாட்டை வைத்து அரசியல் பண்ணுகிறவர்கள் அதை இந்திய கலாச்சாரம் என்கிறார்கள்; காளை மாட்டை வைத்து அரசியல் பண்ண விரும்புகிறவர்கள் இதைத் தமிழ்க் கலாச்சாரம் என்கிறார்கள். 

'மாடு' என்பதற்கு வேறொரு பொருளும் இருக்கிறது. அந்த சொல்லை செல்வம் என்ற பொருளில் கையாண்டிருக்கிறார் திருவள்ளுவர். ஒருவர்க்கு கல்வியே 'கேடில் விழுச் செல்வம்'  என்று கூறும் வள்ளுவர் மற்றவையெல்லாம் ' மாடு அல்ல' என்று நிராகரிக்கிறார். 

நாம் போற்றவேண்டிய மாடு பசு மாடோ காளை மாடோ அல்ல, கல்வியே சிறந்த மாடு! திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவிருக்கும் நேரத்தில் இதைத் தமிழர்கள் புரிந்துகொண்டால் நல்லது. 

No comments:

Post a Comment