Saturday, October 1, 2011

பொருந்தல் அகழ்வாய்வு : முன்தோன்றி மூத்த தமிழ்

வணக்கம் 
பழனிக்கு அருகில் இருக்கும் பொருந்தல் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது கிடைத்த நெல்லும் தமிழ் பிராமி பொறிப்பு கொண்ட புரிமனையும் இந்திய வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பது அவை கி.மு 490 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்ற அறிவியல் ஆய்வின் முடிவால் தெரியவந்திருக்கிறது. அதுபற்றி மலேசியாவிலிருந்து வெளியாகும் வல்லினம் என்ற இணைய இதழில் நான்  எழுதிய கட்டுரையை இங்கே வாசிக்கலாம்: http://www.vallinam.com.my/issue34/ravikumar.html
அன்புடன் 
ரவிக்குமார்  

1 comment:

  1. எல்லாம் சரி தான்... இந்த முன் தோன்றிய செந்தமிழ் மொழி இன்று அழிந்தே போய் விட்டது என்று கூறி கொண்டிருக்கிறார்களே...

    ReplyDelete