Saturday, December 13, 2014

ஒரு வேண்டுகோள்!



பார்ப்பனீயத்தின்மீதான தலித்துகளின் விமர்சனமும் பார்ப்பனரல்லாதாரின் விமர்சனமும் ஒருதரத்தவை அல்ல. சாதி ஒழிப்பு என்ற நோக்கிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது தலித் விமர்சனம். மாறாக, அதிகாரப் போட்டியிலிருந்து வைக்கப்படுகிறது பார்ப்பனரல்லாதார் விமர்சனம். அதுபோலத்தான் இடைநிலைச் சாதியினர்மீது வைக்கப்படும் பார்ப்பனர்களின் விமர்சனமும் ஆகும். இதில் மிக மிகக் குறைவான விதிவிலக்குகளே உள்ளன. 

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் அரசியலை சாதி ஒழிப்பு அரசியலாக மாற்ற பார்ப்பனர்களிலும் பார்ப்பனர் அல்லாதாரிலும் உள்ள ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment