Saturday, July 18, 2015

ரவிக்குமார் கவிதை

முள் முடிக்காக 
முகத்தில் வழியும் குருதிக்காக அறையப்பட்ட ஆணிகளுக்காக 
கண்ணீர் பெருக்கவில்லை 
வலியை எண்ணி 
மனம் துடிக்கவில்லை 

உனக்கும் தெரியும்
உயிர்த்தெழுதல் நிச்சயம் என்பது  

No comments:

Post a Comment