Thursday, July 9, 2015

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை

2011 முதல் தமிழகத்தில்   தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் விவரத்தை இன்று (09.07.2015) சென்னையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் திரு புனியா வெளியிட்டார். தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை பிற பணிகளுக்கு அதிமுக அரசு திருப்பி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

கொலை

2011 - 43
2012 - 57
2013 - 37
2014 - 60
2015 - ஏப்ரல் வரை - 16

கற்பழிப்பு சம்பவங்கள்

2011 - 41
2012 - 22
2013 - 23
2014 - 18
2015 ஏப்ரல் வரை - 14

கொடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டது

2011 - 59
2012 - 72
2013 - 23
2014 - 27
2015 ஏப்ரல் வரை - 11

தாழ்த்தப்பட்டவர்கள் மீதோ அல்லது இருப்பிடங்கள் மீது தீ வைத்தல்

2011 - 14
2012 - 13
2013 - 12
2014 - 12
2015 ஏப்ரல் வரை - 2

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள்.

2011 - 1170
2012 - 1372
2013 - 1497
2014 - 1464
2015 ஏப்ரல் வரை - 571

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2011 - 3
2012 - 0
2013 - 0
2014 - 8
2015 ஏப்ரல் வரை - 0

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய தலைவர் புனியா இன்று கொடுத்த தகவல்

No comments:

Post a Comment