Wednesday, December 19, 2012

ஈழக் கவிஞர்கள் சேரன், அகிலன் , ஷர்மிளா செய்யத்

18.12.2012 செவ்வாய் அன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பிரகதி ஃ பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் ஈழக் கவிஞர்கள் சேரன், அகிலன் , ஷர்மிளா செய்யத் ஆகியோர் தமது கவிதைகளை மாணவியரின் முன்னால் வாசித்தனர் . ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் மாணவியர் கலந்துகொண்டனர். சிறிய கலந்துரையாடலும் நடந்தது. 
                                            
                                                                              சேரன் 
ஷர்மிளா , அகிலன் 


No comments:

Post a Comment