Saturday, February 14, 2015

சானா மேனன் கவிதை

தமிழில்: ரவிக்குமார் 
==============
துகள்களாய் உடைகிறது பெயர்
பெயரில்
மௌனம் தான் வாழ்க்கை
கதவருகில் நதி

நாளைப் பற்றி என்னிடம் கேள், கவனி நதியின் உள்ளே சூரிய ஒளியின் காற்றை சுவாசிக்கிறது நிலக்கரி

மல்லிகையை விழுங்குகிறது நாள்
நான் அதைக் கேட்கிறேன் , பொறுமையாகப் பார் 
நதியில் வீழ்கிறது சூரியன் 

No comments:

Post a Comment