Friday, November 5, 2010

சமையல் குறிப்புகள் :புகையுண்ட கத்திரி மசியல்...

தமிழறிஞர் வி .எஸ் .ராஜம் அவர்களின் கைவண்ணம் 


1. தேவையான பாத்திரம் 





2. ஒரு சிறு கம்பி வட்டில்...




3. மரத்துண்டுகள் ...





5. சிறிதளவு நல்ல தண்ணீரில் 10~15 மணித்துளிகள் மரத்துண்டுகளை ஊறவிடவும்.

4. கத்திரிக்காய் ...






5. புகைக்க ஏற்பாடு... . ஊறிய மரத்துண்டுகளை எடுத்துப் பாத்திரத்தில் போட்டு, கம்பி வட்டிலை மேலே வைக்கவும். பாத்திரத்தின் அடிப்பகுதி கனமாக இருந்தால் தண்ணீர் ஊற்றவேண்டாம். ஊறிய மரத்துண்டுகளின் ஈரமே போதும்.




6. கத்திரி வில்லைகளைப் பரப்பவும்.


7. பாத்திரத்தை மூடி, மிதமான சூட்டில் காயைப் புகைய விடவும்.


8. நன்கு புகையுண்டபின்...




9. தோல் நீக்கி ...



10. மசாலா: தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயக் கலவை... (இடது); பொடித்த வெள்ளை எள் (வலது)




11. மசியல்: கத்திரி + தக்காளிக் கலவை + தமிழ்க்கொத்துமல்லித்தழை + சிறிது எலுமிச்சைச்சாறு




12. மசியல்: கத்திரி + பொடித்த எள் + இத்தாலியக் கொத்துமல்லி (பார்செல்லி)



13. சாப்பிடும்போது சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment